Monday, August 18, 2008

மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு.
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே
அம்மணமாகவே
போராடு.
-காசி ஆனந்தன்

No comments: