Sunday, August 3, 2008

இலக்கியம்

களத்தில் நிற்கிறேன்

என் இலக்கியத்தில்
அழகில்லை என்கிறாய்!

தோரணம் கட்டும்
தொழிலோ எனக்கு?

வாளில்-

அழகு தேடாதே...
கூர்மை பார்.

-காசி ஆனந்தன்

No comments: