Tuesday, August 12, 2008

தோழர்கள்

நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்...
எங்கள் கால்கள் நடையை நிறுத்தாது!
நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்...
எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தாது!
நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்...
எங்கள் உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தாது!
ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்!!
மனிதகுல விடுதலைக்கு போராடும் தோழர்கள்....

No comments: