Monday, July 7, 2008

வயல்

என் தாத்தா என் தந்தையிடம் சொன்னார்
இது நெல் விளையிற இடம் என்று......
என் தந்தை என்னிடம் சொன்னார்

இது நெல் விளைந்த இடம் என்று....
நான் என் மகனிடம் சொல்லுவேன்

நெல் விளைந்த வயல் இருந்தயிடம் என்று......
இரவிக்குமார், சென்னை

No comments: