சின்னவனாய் அன்று...
என் கண்களை கட்டிவிட்டு ஆட்களை கண்டுபிடி என்றார்கள்.
முயன்றேன்... முடியவில்லை
பெரியவனாய் இன்று- கண்களைத் திறந்துகொண்டே ஆட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு...
முயல்கிறேன்... முடியவில்லை.
-காசிஆனந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment